மொரட்டுவைப் பல்கலைக்கழக மாணவி தீயில் கருகி உயிரிழப்பு!

மொரட்டுவை, சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பில் ஏற் பட்ட தீப் பரவலில் பல்கலைக் கழக மாணவி ஒருவர் உயிரிழந் துள்ளார்.

சொய்சாபுர அடுக்குமாடி குடி யிருப்பில் 3ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று தீப் பரவல் ஏற்பட்டது.

மொரட்டுவை பிரதேச சபை யின் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும், குறித்த மாணவி தீயில் கருகி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசார ணையை மொரட்டுவைப் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

Exit mobile version