வீதியால் நடந்து சென்றவர் திடீரென வீழ்ந்து உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

வீதியால் நடந்து சென்றவர் திடீரென விழுந்து உயிரிழந் துள்ளார். இச்சம்பவம் நேற்று காலை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் நடைபெற்று ள்ளது.

சம்பவத்தில் இலந்தைக்காடு இமையாணன் உடுப்பிட்டி பகுதி யைச் சேர்ந்த சற்குணராசா வடி வேலு (வயது 57 ) என்பவரே உயிரிழந்தவராவார்.

சம்பவம் பற்றித் தெரியவ ருவதாவது,

குறித்த நபர் கடற் றொழில் முடித்து வீடு திரும்பி கொண்டிருக்கும் போது அவர் திடீரென்று நிலத்தில் வீழ்ந்து ள்ளார்.

அவரை நோயாளர் காவு வண்டியில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட போதி லும் அவர் ஏற்கனவே உயிரி ழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version