ஒரே பஸ்ஸில் பயணித்த 18 பேருக்கு கொரோனா!

பலங்கொட ஆடைதொழிற்சாலையில் பணியாற்றும் ஹப்புத்தளை பிரதேச எல்லைக்குட்பட்ட பிட்டரத்மலே, தொடலாகல மற்றும் தபேதென்ன ஆகிய தேயிலை தோட்டங்களில் வசிக்கும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பலங்கொட ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரே பஸ்ஸில் ஹப்புத்தளை பகுதியில் இருந்து பலங்கொடக்கு வருகை தந்துள்ளனர்.

இதன் போது குறித்த பேருந்தில் பயணம் செய்த 33 பேருக்கு நடாத்தப்பட்ட PCR பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version