இலங்கைகிளிநொச்சி

கிளிநொச்சியில் வாள்வெட்டு! 7பேர் காயம்!

சட்ட விரோதமாக மணற்களை ஏற்றும் விடையம் தொடர்பாகஇரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு ஆனது வாள்வெட்டு சம்பவத்தில் முடிவடைந்ததாக கிளிநொச்சி மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த வாள்வெட்டு சம்பவமானது கிளிநொச்சி உருத்திபுரம் கூழாவடி பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது.

இது குறித்து கிளிநொச்சி மாவட்ட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button