கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட கிராமம்!

கிளிநொச்சியில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்ட கரைச்சி பிரதேச பிரிவிற்கு உட்பட்ட சாந்தபுரம் கிராமமானது மறுஅறிவித்தல் வரை தனிமைபடுத்தப்படுவதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்தசில நாட்களில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் குறித்த கிராமத்தில் இருந்து இணம்காணப்பட்டதை அடுத்தே குறித்த கிராமத்தை தனிமைப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

குறித்த கிராமத்தில் சுமார் எழுநூற்றி என்பது(780) குடும்பங்களை சேர்ந்த 2,428 பேர் வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version