35ற்கும் அதிகமான பெண்களை பலாத்காரம் செய்தவருக்கு 1088 வருட சிறை!

தென்ஆபிரிக்காவில் முப்பத்தைந்திற்கும்(35) அதிகளவான பெண்களை பலாத்காரம் செய்தவரிற்கு 1088வருட சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

33 வயது குற்றவாளிக்கு 1088 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Abram Mapunya எனும் 33வயதுடைய நபர் 2014 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் இரவு நேரத்தில் 36 வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளான்.

அத்தோடு மட்டும் நின்று விடாது 35 பெண்களை அவர்களின் குடும்பத்தின் முன்பு வைத்தே பலாத்காரம் செய்துள்ளார்.

மேலே சொன்ன குற்றங்களில் ஈடுபட்ட Abram Mapunya எனும் கொடூரனுக்கு 5 ஆயுள் தண்டனையும் 1088 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க பொலிஸ்துறை குறித்ட குற்றவாளி குற்றம் செய்தமைகான ஆதாரங்களை நீதிமன்றில் சமர்பித்து தண்டனை பெற்று கொடுத்தமைக்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறதுது.

Exit mobile version