பெண்ணிற்கு சிப்பை திறந்து காட்டிய ஆடவர்! கூச்சலிட்டு ஊரைக்கூட்டிய பெண்! சற்று முன் யாழ் பஸ்நிலையத்தில் பரபரப்பு!

யாழ் பஸ் நிலையத்தில் வவுனியா பயணத்தை மேற்கொள்வதற்காக இளம் பெண்ணொருவர் குட்டைப் பாவாடை அணிந்த வண்ணம் வந்துள்ளார்.

பயணத்துக்கான அனுமதிச் சீட்டை பெற்றபின் அவரது இருக்கையில் அமர்ந்துள்ளார்.
வேறொரு ஆடவரும் அவரது அருகே இருக்கையில் சென்று அமர்ந்துள்ளார்.

எனினும் பக்கத்து இருக்கையில் இருந்தவர் பாலியல் சீண்டல்களை தொடர்ந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் எல்லை மீறிய ஆடவர் சட்டென சிப்பை திறந்து காட்ட முயற்சித்துள்ளார்.

பெண் கூச்சலிட்டு சத்தம் போட அங்கு நின்றவர்கள் ஒன்று சேர்ந்து அவரை முறையாக கவனித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும் பொலீசாரிடம் ஒப்படைக்கவில்லை.

அவர் ஓர் சித்த சுவாதீனம் அற்றவர் எனவும் இப்படியான சீண்டல்கள் இதற்கு முன்பும் இரு தடவைகள் நடந்தேறியதாகவும் தெரிவித்தனர்.

Exit mobile version