இலங்கை

ஏப்ரல் புத்தாண்டின் விளைவே கொரோனா!

சிங்கள தமிழ்புதுவருட காலத்தில் சுகாதாரநடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாததன் காரணமாகவே தற்போது கொரோனாதொற்று அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர்  தெரிவித்துள்ளார்க்ஷ்

அத்துடன், முககவசம் அணியும் நடைமுறை கடுமையாக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button