கொழும்பில் பல நூறு பெண்களை கைது செய்ய நடவடிக்கை!

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் கொழும்பில் குற்ற செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கெனவும் ஜனவரி 14, 15 மற்றும் 16ம் திகதிகளில் விசேட சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அடையாளத்தை உறுதிசெய்ய முடியாத சந்தேகத்திற்கிடமான 2746பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இவர்களுக்குள் 1,852 ஆண்களும், 894 பெண்களும் சரியான தகவல்களை வழங்க  தவறி உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version