தொற்றாளர் எண்ணிக்கை அடுத்த இரு வாரத்தில் அதிரிகரிக்கும்!

இலங்கையில் ஐந்தாவது கொவிட் அலை ஒமிக்ரோன் வைரஸ் தொற்றால் உருவாகும் அபாய கட்டத்தில் இருப்பதாக அரச மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வார இறுதி பேரணிகளால் அடுத்த இரு வாரத்தில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் 672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு 13 கொரோனா மரணங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version