இலங்கை

கொழும்பு தேவாலய கைக்குண்டு தொடர்பில், வெளிவந்த தகவல்!

பொரளை கிறிஸ்தவதேவாலய கைக்குண்டை வைப்பதற்காக நபரொருவருக்கு பணம் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரச புலனாய்வுபிரிவின் விசாரணைகளின் போது பொரளை தேவாலயத்தினுள் கைக்குண்டை வைத்த சந்தேகத்தின் பெயரில் எம்பிலிட்டிய பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைக்குண்டை வைப்பதற்காக 5கஆயிரம் ரூபாய் அவருக்கு வழங்கப்பட்டமை விசாரணைகளின் போது தெரிய வந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

இப்பொழுது கைக்குண்டை வைக்கு கொடுத்தவரை கைதுசெய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் இது தொடர்பில் முக்கிய தகவல்கள் சில கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button