இலங்கை

மேலும் 160 பேருக்கு ஒமிக்ரோன் உறுதி – இலங்கையில் அதிகரிக்கும் தொற்று!

மேலும் 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 208ஆக அதிகரித்துள்ளது. .

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக ஒவ்வாமை, எதிர்ப்புசக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திமஜீவந்தர இதனை உறுதிப்படுத்தினார்.

பல்கலைகழக ஆய்வகத்தினால் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button