யாழில் வாந்தி எடுத்து விழுந்த 9வயது சிறுவன் மரணம்!

யாழ்ப்பாணம் மந்துவில் பகுதியில் திடீரெனமயங்கி விழுந்தசிறுவன்  வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளான்.

நேற்றுமதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 9வயதுடைய சத்தியராஜ் ஜானுசன்  எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.

கோவிலுக்கு சென்றுவந்த குறித்த சிறுவன் திடீரென வாந்திஎடுத்து மயங்கி விழுந்துள்ளான்.

இதனை அடுத்து பெற்றோர் சாவகச்சோி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version