ரயில் நிலைய அதிபர்கள் 24 மணிநேர வேலை நிறுத்தம்!

ரயில்நிலைய அதிபர்கள் சங்கம் நள்ளிரவு தொடக்கம் 24 மணி நேர வேலைநிறுத்தத்தினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயில் பயணகால அட்டவணை, ரயில் ஊழியர்களை முறையாக நிர்வாகம்செய்ய தவறியமை உள்ளிட்ட சிலகோரிக்கைகளை முன்வைத்து இந்ததொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version