கிளிநொச்சியில் 32 வயது பெண் பலி!

கிளிநொச்சியில் உயிரிழந்த 32 வயதுடைய பெண்ணொருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை நடாத்தப்பட்ட  பி.சி.ஆர் பரிசோதனையின் போதே குறித்த பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு உயிரிழந்தவர் 32 வயதான K .கௌரி என மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version