4நாளில் இலங்கை வந்த 11ஆயிரத்திற்கும் அதிகமானோர்!

2022ம் ஆண்டின் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 11 ஆயிரத்தி 380 சுற்றுலாபயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இவ்வாறு வந்தவர்களில் அதிகளவானோர் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு  வந்துள்ளனர் என கூறப்படுகிறது.

அத்தோடு இந்தியா, யுக்ரேன், ஜேர்மனி, மாலைதீவு, இங்கிலாந்து, கசகஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளிலிருந்தும் பல சுற்றுலாபயணிகள் இலங்கை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version