இலங்கை

சிலிண்டர்கள் வெடிப்பிற்கான காரணம் வெளியாகியது!

இலங்கையில் அடுத்தடுத்து எரிவாயு சிலிண்டர்கள் அடிப்பதாக வெளியாகிய செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என அரச பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் மெக்டொனால்ட் உணவகத்தில் ஏற்பட்ட தீப விளக்கு அங்கு ஏற்பட்ட எரிவாயு கசிவே காரணம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இரத்தினபுரி, அலவ்வ, வெலிகம ஆகிய சில பகுதிகளில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ பரவல் சம்பவங்கள் அறிக்கை இடப்பட்டன.

அத்தோடு நேற்று கொட்டாவ பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள வீட்டில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் அங்கு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக கண்டறியப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button