தமிழகத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!

மதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்ட சபை உறுப்பினருமான வைகோ அவர்களால் இன்று சுடர் ஏற்றி மாவீரர் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

கொட்டும் மழைக்கு மத்தியில் மதிமுக தலைமையகமான தாயகத்தில் வைத்து தமிழீழ போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு வைகோ வீரவணக்கம் செலுத்தினார்.

இதன்போது மதிமுக முக்கியஸ்தர்கள் பலரும் அஞ்சலியினை செலுத்தி இருந்தனர்.

Exit mobile version