பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவீர்களுக்கு அஞ்சலி!!

பிரித்தானியவின் நாடாளுமன்ற சதுக்கத்தில் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல்ஸ்கெலி உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்து அஞ்சலித்திருந்தனர்.

இந்நிகழ்வில் நாங்கள் நினைவு கூருகின்றோம் எனும் அர்த்தத்திலான ஆங்கில வசனங்களை கொண்ட எழுத்து சிற்பத்தின் பின்னணியில் கார்த்திகை மலர்கள் ஏராளமாக சொரியப்பட்டிருந்தன.

Exit mobile version