இலங்கையாழ்ப்பாணம்

இளவயதில் நீதிபதியாகும் யாழ் மண்ணின் மைந்தன்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் யாழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவரான ரஞ்சித்குமார் அவர்கள் மிக இளம் வயதிலேயே இலங்கையில் நீதிபதியாக தெரிவாகியுள்ளார்.

அதோடு அவர் சட்டத்தரணியாக மட்டுமன்றி பல்வேறுபட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் நீதிக்காக முழங்கிய ஒரு இளைஞர் ஆவார்.

இந் நிலையில் ரஞ்சித்குமார் மிக இளவயதில் நீதிபதியாவது தமிழ் சமூகம் காணும் பெருமை மிகு சந்தர்ப்பமாகும்.

மேலும் மிக இளவயதில் நீதிபதியாகும் யாழ் மண்ணின் மைந்தனுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button