யாழ்ப்பாண வெள்ளத்தில் மிதந்த கால்நடைகள்!

நாடு முழுதும் பெய்து வரும் அடைமழையினால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டு மக்கள் மாத்திரமின்றி கால்நடைகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளன.

இதே வேளை தொடர் மழையினால் யாழ்ப்பாணத்தில் பல பிரதேசங்களும்  வெள்ள காடாகி உள்ளது.

இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருவதாக தெரியவருகின்றது.

Exit mobile version