தனியார் வகுப்புக்களை நடாத்துவதற்கு அரசு அனுமதி!

நவம்பர் 16ம் திகதி தொடக்கம் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைவாக தனியார் வகுப்புக்களை நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் க.பொ.த சாதாரண தரம், உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version