சவேந்திர சில்வாவின் சீடனுக்கு நேர்ந்த கதி!

இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் சீடன் என வீதியில் ஆடையின்றி நின்று கத்திய நபரை பொலிஸார் கைதுசெய்த சம்பவம் ஒன்று புத்தளம் பகுதியில் நடைபெற்றுள்ளது,

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் ஆபாசமாக பேசியதை அடுத்து பிரதேசவாசிகள், பொலிஸ் அவசர இலக்கமான 119 இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version