இலங்கை

பிரித்தானியா செல்ல இருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!

பிரித்தானியாவிற்கு பயணம் செய்வதற்காக நீண்ட காலமாக காத்திருக்கும் மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்றினை பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, முழுமையாக தடுப்பூசி பெற்ற இலங்கையர்கள் நவம்பர் 1ம் தேதி தொடக்கம் பிரித்தானியாவிற்கு பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button