இலங்கை

திருக்குமார் நடேசன் மீது ஊழல் ஆணைக்குழு விசாரணை!

திருக்குமார் நடேசனை எட்டாம் திகதி விசாரணைக்கு ஆஜராகுமாறு இலஞ்சஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பன்டோரா பேப்பர் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதியில் உத்தரவை தொடர்ந்தே திருக்குமார் நடேசனை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக இலஞ்சஊழல் விசாரணை ஆணைக்குழுவின்பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

பணத்தை பதுக்கி வைத்த 65 இலங்கையர்கள், விபரம் இதோ!

மஹிந்தவின் சகோதரி தமிழரை திருமணம் செய்தது ஏன்? உண்மை அம்பலம்!

திருக்குமார் நடேசன் பாரிய நிதி மோசடி!

திருக்குமார் நடேசன் ஜனாதிபதிக்கு அனுப்பிய அவசர கடிதம்

கைது செய்யப்பட்ட திருக்குமார் நடேசன்! பிணையில் விடுதலை!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button