இலங்கை

சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டம்!

தற்போது வௌியாகியுள்ள மருத்துவ தரவுகளின் அடிப்படையிலேயே சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதாக விஷேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

அனைவரினதும் புரிதலுக்கு அமைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கான தடுப்பூசி குறித்த முடிவு குழந்தை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களினால் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களிடம் உள்ள விஞ்ஞான ரீதியான தரவுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button