யாழ். கோண்டாவில் பகுதியில் உயிரிழந்த பெண்ணுக்குக் கொரோனாத் தொற்று உறுதி!

யாழ்ப்பாணம், கோண்டாவில் வடக்கில் உயிரிழந்த பெண்ணுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த பெண்ணுக்குத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராசரத்தினம் நாகம்மா (வயது 80) என்பவரே உயிரிழந்தவராவார்.

Exit mobile version