குழந்தை பெற்றெடுத்தால் அரசு பண உதவி செய்யும்!

உலகில் சனத்தொகை அதிகம் கொண்ட நாடு சீனா. இந் நிலையில், அங்கு 3 வது குழந்தை பெற்றெடுத்தால் அரசு பண உதவி செய்யும் என அறிவித்துள்ளது.

கடந்தாண்டு கொரோனா தொற்றுப் பரவியதை அடுத்து, இனிவரும் ஆண்டுகளில் அங்கு இளம் வயதினர் எண்ணிக்கை குறையும் எனவும் 3 வது குழந்தையைப் பெற்றெடுக்கும் பெற்றோருக்கு அரசு நிதியுதவி அளிக்கும் என அந்நாட்டின் லின்ஸே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதில், 3 வது குழந்தை பிறந்தால் ரூ. 57 ஆயிரம் ரொக்கத் தொகையும், அந்தக் குழந்தை குறிப்பிட்ட வயதை எட்டியதும் ரூ. 1 லட்சம் தொகை பெற்றோருக்கு வழங்கப்படும் எனக் கூறியுள்ளது.

Exit mobile version