அநுராதபுரம்இலங்கைகொழும்பு

அநுராதபுரம் சிறைச்சாலை சிசிடிவி கள் செயலிழக்கும் நிலையில்?

மதுபோதையில் சிறைச்சாலைக்குள் நுழைந்து தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டிய அமைச்சர் தொடர்பில் விசாரணைகளை நடாத்த வேண்டுமென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னால் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

ஒரு சராசரி மனிதன் இந்த செயலை செய்து இருந்தால் உடனடியாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருப்பார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பிலான சிசிடிவி ஆவணங்கள் உடனடியாக சேதப்படுத்துதல் அல்லது அழிக்கும் செயற்பாடுகளை உடனடியாக தடுக்க வேண்டியதன் அவசியத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் கைதிகளை மிரட்டிய அமைச்சரை பதவி நீக்குங்கள் எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய அமைச்சர்!

*பிந்திய செய்தி*

ரத்வத்தே அமைச்சு பதவியை இராஜினாமா செய்தார்!

தமிழ் கைதிகளை மிரட்டியவரின் அமைச்சு பதவியை பிடுங்கிய பிரதமர்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button