இலங்கை

க.பொ.த உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்ப இறுதி நாள் இன்று!

2021 கல்வி பொதுதராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை ஏற்று கொள்வதற்குரிய  இறுதி நாள் இன்றாகும்.

தரம் 5இற்கான புலமைபரிசில் பரீட்சையினை எதிர்வருகின்ற நவம்பர் 14ம் திகதியும், க.பொ.த உயர்தர பரீட்சையை நவம்பர் 15 தொடக்கம் டிசம்பர் 10ம் திகதி வரையும் நடாத்துவதற்கு திட்டம் இடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button