இலங்கை

கோத்தாவின் அண்ணா சாமலுக்கு கொரோனா உறுதி!

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் சகோதரரும் தற்போதைய நீர்ப்பாசன அமைச்சருமான சமல் ராஜபக்சவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது சமல் ராஜபக்ச கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இலங்கை அரசியல்வாதியாக இருந்த டி.ஏ ராஜபக்சவிற்கு ஒன்பது பிள்ளைகள்.

அவர்கள்

  1. ஜெயந்தி ராஜபக்ச (1940)
  2. சமல் ராஜபக்ச (1942) – இப்போதைய நீர்பாசன அமைச்சர்
  3. மஹிந்த ராஜபக்ச (1945) – இப்போதைய பிரதமர்
  4. சந்ரா ராஜபக்ச (1947 – 2018)
  5. கோட்டபாய ராஜபக்ச (1949) – இப்போதைய ஜனாதிபதி
  6. பசில் ராஜபக்ச (1952) – இப்போதைய நிதி அமைச்சர்
  7. டுட்லி ராஜபக்ச (1954)
  8. பிரீதி ராஜபக்ச (1957)
  9. ஹன்டனி ராஜபக்ச (1962)
D.A ராஜபக்ச
D.A ராஜபக்ச

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button